Saturday, August 8, 2015

மது விலக்கை இந்தியா முழுமைக்கும் , அமல் படுத்தியே தீர வேண்டும் என, சி.பி.எம்.என் கட்சி கோரிக்கை !- CPMN


                              தமிழகத்தில், மது விலக்கை உடனடியாக  அமல் படுத்த வேண்டும் என்று கொக்கரித்து, பல வித போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டனங்களை தெரிவித்து செயல்படுகின்றஇந்தியாவின் தேசிய கட்சிகளான, பா.ஜ.க,   இ.தே.கா,   சி.பி.ஐசி.பி.ஐ.(எம்),   பகுஜன் சமாஜ்வாடி கட்சி,   தேசியவாத  காங்கிரஸ் கட்சி   ஆகிய அரசியல் கட்சிகளின் தமிழக தலைமைகள், இந்திய தேசிய அளவில் தங்களது கட்சி  தனியாகவோ அல்லது கூட்டணி அமைத்தோ ஆளும் மாநிலங்களில், மதுவிலக்கை பூரணமாக அமல் படுத்துவார்களா ? மேலும், தங்களது தேசிய தலைமையிடம்  மதுவிலக்கை  இந்தியா முழுமைக்கும், பூரணமாக அமல் படுத்தக் கோரி வற்ப்புறுத்துவார்களா ?


No comments:

Post a Comment